«أُمُّ مِلْدَمٍ تَأْكُلُ اللَّحْمَ، وَتُشْرَبُ الدَّمَ، بَرْدُهَا وَحَرُّهَا مِنْ جَهَنَّمَ»
7233. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
காய்ச்சல் உடலை மெலியவைத்துவிடும்; இரத்தத்தை வற்றச் செய்துவிடும்; அதனின் குளிரும், சூடும் நரகத்தைச் சேர்ந்ததாகும்.
அறிவிப்பவர்: ஷபீப் பின் நுஐம் (ரஹ்)