🔗

தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 7243

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

أَبْصَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا قَدْ جَلَسَ , فَاتَّكَأَ عَلَى يَدِهِ الْيُسْرَى، فَقَالَ: «هَذِهِ جِلْسَةُ الْمَغْضُوبِ عَلَيْهِمْ»


7243. அஷ்ஷரீத் பின் ஸுவைத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

ஒரு மனிதர் தனது இடது கையை முதுகுக்குப் பின்புறமாக வைத்து கையின் உள்ளங்கையை ஊன்றி உட்கார்ந்திருந்த நிலையில் நபி (ஸல்) அவர்கள் அவரைக் கடந்து சென்றார்கள்.

அப்போது அவர்கள், “அல்லாஹ் எவர்கள் மீது கோபம் கொண்டானோ அவர்களின் இருப்பைப் போன்று நீ அமர்ந்திருக்கின்றாயா? என்று (அவரிடம்) கூறினார்கள்.