«مَنْ غَدَا إِلَى الْمَسْجِدِ لَا يُرِيدُ إِلَّا أَنْ يَتَعَلَّمَ خَيْرًا أَوْ يَعْلَمَهُ، كَانَ لَهُ كَأَجْرِ حَاجٍّ تَامًّا حِجَّتُهُ»
7473. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர், நல்லதைக் கற்றுக்கொள்ள வேண்டும் அல்லது (அதை பிறருக்கு) கற்பிக்க வேண்டும் என்று கருதி காலையில் பள்ளிவாசலுக்குச் சென்றால் அவருக்கு முழுமையான ஹஜ் செய்தவருக்கு கிடைக்கும் கூலி போன்றது கிடைக்கும்.
அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)