«مَنْ قَرَأَ آيَةَ الْكُرْسِيِّ دُبُرَ كُلِّ صَلَاةٍ مَكْتُوبَةٍ لَمْ يَمْنَعْهُ مِنْ دُخُولِ الْجَنَّةِ، إِلَّا الْمَوْتُ»
زَادَ مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ فِي حَدِيثِهِ: «وَقُلُ هُوَ اللهُ أَحَدٌ»
7532. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆயத்துல் குர்ஸியை யார் கடமையான ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் ஓதுவாரோ அவர் சொர்க்கம் செல்வதை மரணத்தைத் தவிர வேறு எதுவும் தடுக்காது.
அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)
அறிவிப்பாளர் முஹம்மது பின் இப்ராஹீம் அவர்களின் அறிவிப்பில், குல்ஹுவல்லாஹு அஹத் என்ற (112) அத்தியாயத்தையும் ஆயத்துல் குர்ஸீயுடன் ஓதவேண்டும் என இடம்பெற்றுள்ளது.