«إِنَّ صَاحِبَ الشِّمَالِ لِيَرْفَعُ الْقَلَمَ سِتَّ سَاعَاتٍ عَنِ الْعَبْدِ الْمُسْلِمِ الْمُخْطِئِ أَوِ الْمُسِيءِ، فَإِنْ نَدِمَ وَاسْتَغْفَرَ اللهَ مِنْهَا أَلْقَاهَا، وَإِلَّا كُتِبَتْ وَاحِدَةً»
7765. இடதுபுறத்து வானவர் பாவம் செய்யும் முஸ்லிமுக்காக ஆறு மணிநேரம் பாவத்தை எழுதாமல் எழுதுகோலை உயர்த்தி வைத்திருப்பார்; அந்தப் பாவியான அடியான் கவலைப்பட்டு, அல்லாஹ்விடம் தன் பாவத்திற்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டால் அந்தப் பாவத்தை அவ்வானவர் எழுதுவதில்லை. அவர் பாவமன்னிப்பு கேட்கவில்லையென்றால் ஒரு தீமை எழுதப்படுகிறது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)