«لِلَّهِ عِنْدَ كُلِّ فِطْرٍ عُتَقَاءُ مِنَ النَّارِ»
8089. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(ரமலானுடைய) ஒவ்வொரு நோன்பிலும் நரகத்திற்குரியவர்கள் அல்லாஹ்வால் விடுதலைச் செய்யப்படுகின்றனர்.
அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)