«إِنَّ اللهَ عَزَّ وَجَلَّ يَعْجَبُ مِنَ الشَّابِّ لَيْسَتْ لَهُ صَبْوَةٌ»
853-2. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆசைகளிலும், பாவங்களிலும் நாட்டம் இல்லாத ஒரு இளைஞனைப் பார்த்து மதிப்பும், மாண்பும் மிக்க அல்லாஹ் வியப்படைகிறான்.
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)