🔗

தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 877

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

مَنْ قَالَ كُلَّ يَوْمٍ: اللهُمَّ اغْفِرْ لِي وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ أَلْحِقْ بِهِ مِنْ كُلِّ مُؤْمِنٍ حَسَنَةً


877. ஒருவர் ஒவ்வொரு நாளும், அல்லாஹ்வே! என்னையும், நம்பிக்கைக் கொண்ட ஆண்கள், பெண்கள் அனைவரையும் மன்னிப்பாயாக! என்று பிரார்த்தனைச் செய்தால் அவர்களில் ஒவ்வொருவருக்கும் பகரமாக அவருக்கு நன்மையை அல்லாஹ் எழுதுகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)