🔗

தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 8773

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலவீனமான செய்தி

قَالَ عَبْدُ اللهِ لِامْرَأَتِهِ: «الْيَوْمَ خَيْرٌ أَمْ أَمْسِ؟» فَقَالَتْ: لَا أَدْرِي، فَقَالَ: «لَكِنِّي أَدْرِي، أَمْسِ خَيْرٌ مِنَ الْيَوْمِ، وَالْيَوْمُ خَيْرٌ مِنْ غَدٍ، وَكَذَلِكَ حَتَّى تَقُومَ السَّاعَةُ»


8773. கைஸமா பின் அப்துர்ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள், தனது மனைவி(யரில் ஒருவரி)டம் இன்றைய நாள் சிறந்ததா? அல்லது நேற்றைய நாள் சிறந்ததா? என்று கேட்டார். அதற்கவர், “எனக்கு தெரியாது” என்று கூறினார். அதற்கு இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள், என்றாலும் எனக்குத் தெரியும். நேற்றைய தினம் இன்றைய தினத்தை விட சிறந்தது. இன்றைய தினம் நாளைய தினத்தை விட சிறந்தது. இவ்வாறே மறுமைநாள் வரை (வரும் முந்தைய நாட்கள் பிந்தைய நாட்களை விட சிறந்தது) என்று கூறினார்.