«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَذَّنَ فِي أُذُنِ الْحَسَنِ وَالْحُسَيْنِ رَضِيَ اللهُ عَنْهُمَا حِينَ وُلِدَا، وَأَمَرَ بِهِ» ،
وَاللَّفْظُ لِلْحِمَّانِيِّ
926. நபி (ஸல்) அவர்கள், ஹசன் (ரலி) அவர்களும் ஹுஸைன் (ரலி) அவர்களும் பிறந்தபோது அவர்களின் காதில் (தொழுகைக்கு கூறப்படும் பாங்கு போன்று) பாங்கு கூறினார்கள். மேலும் (மற்றவர்களுக்கும்) அதைக் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூ ராஃபிஃ (ரலி)