🔗

தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 929

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«مَنْ غَسَّلَ مَيِّتًا فَكَتَمَ عَلَيْهِ غُفِرَ لَهُ أَرْبَعِينَ كَبِيرَةً، وَمَنْ حَفَرَ لِأَخِيهِ قَبْرًا حَتَّى يَجُنَّهُ فَكَأَنَّمَا أَسْكَنَهُ مَسْكَنًا مَرَّةً حَتَّى يُبْعَثَ»


929. ஒரு இறந்த மனிதரைக் குளிப்பாட்டுபவர் அவரிடம் உள்ள குறைகளை மறைத்தால் அவரின் நாற்பது பெரும்பாவங்களை அல்லாஹ் மன்னிக்கிறான்;

அவரை அடக்கம் செய்ய குழி வெட்டினால் அவர் மறுமைநாளில் எழுப்பப்படும் வரை அவருக்காக தங்குமிடத்தை ஏற்படுத்தியவரைப் போன்றவராவார்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்…

அறிவிப்பவர்: அபூ ராஃபிஉ (ரலி)