«تُعْرَضُ أَعْمَالُ بَنِي آدَمَ كُلَّ يَوْمِ اثْنَيْنِ، وَفِي كُلِّ يَوْمِ خَمِيسٍ، فَيَرْحَمُ الْمُتَرَحِّمِينَ وَيَغْفِرُ للمُسْتَغْفِرِينَ، ثُمَّ يَذَرُ أَهْلَ الْحِقَدْ بِحِقْدِهِمْ»
9776. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வொரு திங்கள், வியாழக் கிழமைகளில் (அல்லாஹ்விடம்) மனிதர்களின் செயல்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன.
அப்போது இரக்கம்காட்டுவோருக்கு அல்லாஹ்வும் இரக்கம் காட்டுகிறான். அப்போது பாவமன்னிப்புக் கேட்போருக்கு அல்லாஹ் பாவமன்னிப்பு வழங்குகிறான். அப்போது விரோதம் கொள்வோருக்கு (எதுவும் வழங்காமல்) விட்டுவிடுகிறான்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)