🔗

தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 984

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

«إِذَا خَرَجَ أَحَدُكُمْ مِنْ بَيْتِهِ فَلْيَقُلْ بِسْمِ اللهِ، لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ، مَا شَاءَ اللهُ، تَوَكَّلْتُ عَلَى اللهِ، حَسْبِي اللهُ وَنِعْمَ الْوَكِيلُ»


984. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தனது வீட்டை விட்டு வெளியேறும் போது, “பிஸ்மில்லாஹ், லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ், மா ஷாஅல்லாஹ், தவக்கல்து அலல்லாஹ், ஹஸ்பியல்லாஹு வ நிஃமல் வகீல்…

(பொருள்: அல்லாஹ்வின் பெயரால் வெளியேறுகிறேன். அல்லாஹ்வின் உதவியில்லாமல் பாவங்களிலிருந்து விலகவோ, நல்லறங்கள் புரிய ஆற்றல் பெறவோ மனிதனால் இயலாது. அவன் நாடியது நடந்தது. அவனையே நான் சார்ந்துள்ளேன். எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். அவனே பொறுப்பேற்றுக் கொள்வோரில் சிறந்தவன்)

என்று கூறட்டும்.

அறிவிப்பவர்: அபூகுஸைஃபா …