«مَنْ دَاوَمَ عَلَى قِرَاءَةِ يس كُلَّ لَيْلَةٍ , ثُمَّ مَاتَ , مَاتَ شَهِيدٌ»
1010. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வொரு இரவிலும் யாஸீன் (36 வது) அத்தியாயத்தை வழமையாக ஓதிவரக்கூடியவர் மரணிக்கும்போது ஷீஹீதாக மரணிப்பார்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)