«مِنِ اقْتِرَابِ السَّاعَةِ أَنْ يُرَى الْهِلَالُ قِبَلًا , فَيُقَالُ لِلَيْلَتَيْنِ , وَأَنْ تُتَّخَذَ الْمَسَاجِدَ طُرُقًا , وَأَنْ يَظْهَرَ مَوْتُ الْفُجَاءَةِ»
1132. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(மாதத்தின்) முதல் நாளில் பிறைப் பார்க்கப்படும் போது இது இரண்டாம் நாளின் பிறை என்று கூறப்படுவதும், பள்ளிவாசல்கள் பாதைகளாக ஆக்கப்படுவதும், திடீர் மரணங்கள் நிகழ்வதும் மறுமைநாள் நெருங்கிவிட்டதின் அடையாளங்களாகும்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)