«كُلُّ صَلَاةٍ لَا يُقْرَأُ فِيهَا بِأُمِّ الْقُرْآنِ فَهِيَ خِدَاجٌ»
257. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
திருக்குர்ஆனின் தாயான அல்ஹம்து ஸூராவை ஓதாமல் தொழப்படும் எந்தத் தொழுகையும் குறையுள்ளதாகும்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)