«لَا يَأْتِي عَامٌ إِلَّا وَالَّذِي بَعْدَهُ شَرٌّ مِنْهُ» سَمِعْنَا ذَلِكَ مِنْ نَبِيِّكُمْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ
528. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள், உங்களிடம் ஒரு வருடம் வந்தால் அதற்குப் பின்வரும் வருடம் அதைவிட மோசமானதாகவே இருக்கும்’ என்று கூறிவிட்டு, ‘இதை நான் உங்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றேன்’ என்றார்கள்.
அறிவிப்பவர்: ஸுபைர் பின் அதீ (ரஹ்)