«مَنْ أَرْبَى الرِّبَا الِاسْتِطَالَةُ فِي عِرْضِ الْمُسْلِمِ بِغَيْرِ حَقٍّ»
3373. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வட்டியில் மிக மோசமான வட்டி, அநியாயமாக ஒரு முஸ்லிமின் மானத்தை வாங்குவதாகும்.
அறிவிப்பவர்: ஸயீத் பின் ஸைத் (ரலி)