نَهَى عَنِ النَّعْيِ وَقَالَ: «إِنَّهُ مِنْ أَمْرِ الْجَاهِلِيَّةِ»
1575. அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள், மரண அறிவிப்புச் செய்வதை தடுத்தார்கள். மேலும் இது அறியாமைக் கால வழக்கமாகும் என்றும் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அல்கமா பின் கைஸ் (ரஹ்)