«لَا تَحِلُّ الصَّدَقَةُ لِغَنِيٍّ، وَلَا لِذِي مِرَّةٍ سَوِيٍّ أَوْ قَوِيٍّ»
2271.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
செல்வந்தனுக்கும், தெளிவான அறிவுள்ள; ஊனமில்லாத திடகாத்திரமானவனுக்கும் ஸகாத்தைப் பெற அனுமதியில்லை.
அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் அபூபக்ர் (ரலி)