لاَ يَدْخُلُ الْجَنَّةَ عَاقٌّ، ولاَ مُدْمِنُ خَمْرٍ، ولاَ مُكَذِّبُ بِقَدَرٍ.
4106. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(பெற்றோருக்கு) மாறு செய்பவன்; நிரந்தரமாக மது அருந்துபவன்; விதியை மறுப்பவன் ஆகியோர் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள்.
அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி)