إِذَا مَرَّ بَيْنَ يدي أحدكم أحد فَلْيَرُدَّهُ فَإِنْ عَادَ فَلْيُقَاتِلْهُ فَإِنَّهُ الشَّيْطَانُ.
5978. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(நீங்கள் தொழும்போது) உங்களுக்கு முன்னால் யாரேனும் கடந்தசெல்ல முயற்சித்தால் அவரைத் தடுங்கள்! மீண்டும் அவர் முயற்சித்தால் அவருடன் சண்டையிடுங்கள்! (தடுங்கள்). ஏனெனில் அவர் ஷைத்தான் ஆவார்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)