أَن النَّبِيّ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم مَرَّتْ بِهِ جَنَازَةٌ فَقَامَ لَهَا فَقِيلَ: يَا رَسولَ اللهِ إِنَّهَا جِنَازَةُ يَهُودِيٍّ فَقَالَ: إِنَّمَا قُمْتُ لِمَا مَعَهَا مِنَ الْمَلائِكَةِ، أَوْ إِنَّمَا قُمْتُ لِلْمَلائِكَةِ.
7264. அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
ஒரு ஜனாஸா நபி (ஸல்) அவர்களைக் கடந்து சென்றது. அப்போது அவர்கள் எழுந்து நின்றார்கள். இது யூதனுடைய ஜனாஸாவாயிற்றே என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் நாம் நின்றதெல்லாம் உங்களின் தோழர்கள் மலக்குமார்களுக்காகத் தான் என்று கூறினார்கள்…