أَن النَّبِيّ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم كان لا يغدو يوم الفطر حتى يأكل تمرات قبل أن يغدو.
7457. நபி (ஸல்) அவர்கள், நோன்புப் பெருநாளில் சில பேரித்தம் பழங்களை உண்ணாமல் (பெருநாள் தொழுகைக்கு) புறப்படமாட்டார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)