ثلاث حق على الله أن لا يرد لهم دعوة: الصائم حتى يفطر والمظلوم حتى ينتصر والمسافر حتى يرجع.
8148. மூவரின் பிரார்த்தனையை மறுக்காமலிருப்பது அல்லாஹ்வின் மீது உள்ள கடமையாகும். (அவர்கள்)
1 . நோன்பாளி. அவர் நோன்பு துறக்கும் வரை.
2 . அநீதமிழைக்கப்பட்டவன். அவன் உதவி பெறும் வரை.
3 . பயணி. அவர் பயணத்திலிருந்து திரும்பும் வரை.
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)