🔗

bazzar-9085: 9085

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

قَالَ مَنْ صلى ثنتي عشرة ركعة كل يوم بني له بيت في الجنة ثنتين قبل الفجر وأربعا قبل الظهر واثنين بعد الظهر واثنين قبل العصر واثنين بعد المغرب.


9085. ‘‘யார் ஒரு நாளைக்கு 12 ரக்அத்கள் தொழுவாரோ அவருக்காகச் சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும். (அவை) பஜ்ருக்கு முன் 2 ரக்அத்கள், லுஹருக்கு முன்னர் 2 ரக்அத்கள், லுஹருக்குப் பின்னர் 2 ரக்அத்கள், அஸ்ருக்கு முன்னர் 2 ரக்அத்கள், மஃரிபுக்குப் பின்னர் 2 ரக்அத்கள், இஷாவுக்கு பின் 2 ரக்அத்கள்’’ ஆகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)