من تعلم الرمي ثم نسيه فهي نعمة جحدها.
9095. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் அம்பெய்வதைப் பயின்ற பின் அதை மறந்து (கைவிட்டு) விடுகிறாரோ அவர் அந்த அருட்கொடையை மறுத்தவர் ஆவார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)