🔗

bazzar-9095: 9095

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

من تعلم الرمي ثم نسيه فهي نعمة جحدها.


9095. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் அம்பெய்வதைப் பயின்ற பின் அதை மறந்து (கைவிட்டு) விடுகிறாரோ அவர் அந்த அருட்கொடையை மறுத்தவர் ஆவார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)