أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سئل أي الناس أشد بلاء قال الأنبياء ثم الصالحون.
9369. நபி (ஸல்) அவர்களிடம், “மக்களில் அதிகம் சோதனைக்குள்ளானோர் யார்? என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள், “நபிமார்கள்; பின்பு நல்லோர்கள்” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)