«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتَسْقَى فَقَلَبَ رِدَاءَهُ»
பாடம் : 4 (இமாம்) மழைவேண்டிப் பிரார்த்திக்கும் போது மேல்துண்டை மாற்றிப் போட்டுக் கொள்வது.
1011. அப்துல்லாஹ் இப்னு ஸைத் (ரலி) அறிவித்தார்.
நபி (ஸல்) அவர்கள் மழை வேண்டும்போது தம் மேலாடையை மாற்றிப் போட்டார்கள்.
Book : 15