«كَانَتِ الرِّيحُ الشَّدِيدَةُ إِذَا هَبَّتْ عُرِفَ ذَلِكَ فِي وَجْهِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»
பாடம் : 25 கடுங்காற்று வீசும் போது (என்ன செய்ய வேண்டும்?).
1034. அனஸ்(ரலி) அறிவித்தார்.
கடுமையான காற்று வீசும்போது நபி(ஸல்) அவர்கள் முகத்தில் ஏற்படும் மாறுதல் அனைவருக்கும் தெரியும்.
Book : 15