«نُصِرْتُ بِالصَّبَا، وَأُهْلِكَتْ عَادٌ بِالدَّبُورِ»
பாடம் : 26 நான் (ஸபா எனும்) கீழைக் காற்றின் வாயிலாக வெற்றி அளிக்கப்பட்டுள்ளேன் எனும் நபிமொழி.
1035. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்.
‘நான் மழைக்காற்றின் மூலம் உதவப்பட்டுள்ளேன். ‘ஆது’ கூட்டத்தினர் வெப்பக் காற்றினால் அழிக்கப்பட்டனர்.’ என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
Book : 15