🔗

புகாரி: 1036

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى يُقْبَضَ العِلْمُ، وَتَكْثُرَ الزَّلاَزِلُ، وَيَتَقَارَبَ الزَّمَانُ، وَتَظْهَرَ الفِتَنُ، وَيَكْثُرَ الهَرْجُ – وَهُوَ القَتْلُ القَتْلُ – حَتَّى يَكْثُرَ فِيكُمُ المَالُ فَيَفِيضَ»


பாடம் : 27 நிலநடுக்கங்களும் இறுதிநாளின் அடையாளங்களும். 

1036. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘கல்வி பறிக்கப்படும் வரை பூகம்பங்கள் அதிகமாகும் வரை – காலம் சுருங்கும் வரை – குழப்பங்கள் தோன்றும் வரை – கொலை செய்தல் அதிகமாகும் வரை- உங்களிடம் செல்வம் செழிக்கும் வரை – கியாம நாள் ஏற்படாது.’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 15