🔗

புகாரி: 1048

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«إِنَّ الشَّمْسَ وَالقَمَرَ آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ، لاَ يَنْكَسِفَانِ لِمَوْتِ أَحَدٍ وَلاَ لِحَيَاتِهِ، وَلَكِنَّ اللَّهَ تَعَالَى يُخَوِّفُ بِهَا عِبَادَهُ»


பாடம் : 6 கிரகணத்தின் மூலம் மனிதர்களை இறைவன் எச்சரிக்கிறான் எனும் நபிமொழி. 

1048. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்.

‘சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரண்டு அத்தாட்சிகள். எவருடைய மரணத்திற்காகவும் அவற்றிற்குக் கிரகணம் பிடிப்பதில்லை. மாறாக அதன் மூலம் அல்லாஹ தன்னுடைய அடியார்களை எச்சரிக்கிறான்’. என அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்.
Book : 16