🔗

புகாரி: 106

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«لاَ تَكْذِبُوا عَلَيَّ، فَإِنَّهُ مَنْ كَذَبَ عَلَيَّ فَلْيَلِجِ النَّارَ»


பாடம்: 38

நபி (ஸல்) அவர்கள்மீது பொய் உரைப்போருக்குக் கிடைக்கும் பாவம்

106. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(நான் சொல்லாததை நான் சொன்னதாக) என்மீது பொய் உரைக்காதீர்கள். ஏனெனில், என்மீது பொய்யுரைப்பவன் நிச்சயம் நரகத்தில் நுழைவான்.

அறிவிப்பவர்: அலீ பின் அபூதாலிப் (ரலி)


அத்தியாயம்: 3