🔗

புகாரி: 1064

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى بِهِمْ فِي كُسُوفِ الشَّمْسِ أَرْبَعَ رَكَعَاتٍ فِي سَجْدَتَيْنِ الأَوَّلُ الأَوَّلُ أَطْوَلُ»


பாடம் : 18 கிரகணத் தொழுகையின் முதல் ருகூஉவை நீட்டுதல். 

1064. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்களில் நான்கு ருகூவுச் செய்து கிரகணத் தொழுகையை மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். அதில் முதல் ருகூவை நீண்ட நேரமும் அதற்கடுத்த ருகூவை அதைவிடக் குறைந்த நேரமும் செய்தார்கள்.
Book : 16