🔗

புகாரி: 1072

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«أَنَّهُ قَرَأَ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالنَّجْمِ فَلَمْ يَسْجُدْ فِيهَا»


பாடம்: 6

சஜ்தா வசனத்தை ஓதி சஜ்தாச் செய்யாமல் இருத்தல். 

1072. ஸைத் இப்னு ஸாயித் (ரலி) அறிவித்தார்.

நான் நபி(ஸல்) அவர்களிடம் நஜ்மு அத்தியாயத்தை ஓதிக் காட்டினேன். அப்போது அவர்கள் ஸஜ்தாச் செய்யவில்லை.

அத்தியாயம்: 17