🔗

புகாரி: 1073

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«قَرَأْتُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالنَّجْمِ فَلَمْ يَسْجُدْ فِيهَا»


1073. ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவித்தார்.

நான் நபி(ஸல்) அவர்களிடம் நஜ்மு அத்தியாயத்தை ஓதிக் காட்டினேன். அப்போது அவர்கள் ஸஜ்தாச் செய்யவில்லை.
Book :17