🔗

புகாரி: 1083

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«صَلَّى بِنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ آمَنَ مَا كَانَ بِمِنًى رَكْعَتَيْنِ»


1083. ஹாரிஸா இப்னு வஹப்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மினாவில் எதிரிகளைப் பற்றி எந்த அச்சமும் இல்லாத நிலையில் இரண்டு ரக்அத்களாக எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள்.
Book :18