«لاَ تُسَافِرِ المَرْأَةُ ثَلاَثًا إِلَّا مَعَ ذِي مَحْرَمٍ»
1087. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
‘எந்தப் பெண்ணும் மணம் முடிக்கத் தகாத ஆண் உறவினருடன் தவிர முன்று நாள்களுக்கான பயணத்தை மேற்கொள்ளக்கூடாது’. என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book :18