«رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَعْجَلَهُ السَّيْرُ فِي السَّفَرِ يُؤَخِّرُ المَغْرِبَ، حَتَّى يَجْمَعَ بَيْنَهَا وَبَيْنَ العِشَاءِ»
قَالَ سَالِمٌ: وَكَانَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يَفْعَلُهُ إِذَا أَعْجَلَهُ السَّيْرُ
பாடம்: 6
மஃக்ரிப் தொழுகையைப் பயணத்திலும் மூன்று ரக்அத்களாகவே தொழவேண்டும்.
1091. இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.
நபி (ஸல்) அவர்கள் அவசரமாகப் புறப்படுவதாக இருந்தால் மஃரிபைத் தாமதப் படுத்தி இஷாவுடன் சேர்த்துத் தொழுவார்கள்.
இப்னு உமர் (ரலி) இவ்வாறே செய்வார்கள் என்று ஸாலிம் கூறுகிறார்.
அத்தியாயம்: 18