كَانَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا «يُصَلِّي فِي السَّفَرِ عَلَى رَاحِلَتِهِ، أَيْنَمَا تَوَجَّهَتْ يُومِئُ» وَذَكَرَ عَبْدُ اللَّهِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَفْعَلُهُ
பாடம் : 8 வாகனத்தில் அமர்ந்து சைகை செய்து தொழுதல்.
1096. அப்தில்லாஹ் இப்னு தீனார் அறிவித்தார்.
இப்னு உமர்(ரலி) பயணத்தின்போது வாகனம் எத்திசையில் சென்றாலும் அதன் மீதமர்ந்து சைகை செய்து தொழுவார்கள். நபி(ஸல்) அவர்கள் அவ்வாறு செய்ததாகவும் குறிப்பிடுவார்கள்.
Book : 18