«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَجْمَعُ بَيْنَ المَغْرِبِ وَالعِشَاءِ إِذَا جَدَّ بِهِ السَّيْرُ»
பாடம் : 13 பயணத்தின் போது மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழுதல்.
1106. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் அவசரமாகப் பயணம் செய்யும்போது மஃரிபையும் இஷாவையும் ஜம்உச் செய்வார்கள்.
Book : 18