«اشْتَكَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمْ يَقُمْ لَيْلَةً أَوْ لَيْلَتَيْنِ»
பாடம் : 4 நோயாளி இரவுத் தொழுகையை விட்டு விடலாம்.
1124. ஜுன்துப்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் நோயுற்றபோது ஓர் இரவோ, இரண்டு இரவுகளோ தொழவில்லை.
Book : 19