🔗

புகாரி: 1138

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«كَانَتْ صَلاَةُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلاَثَ عَشْرَةَ رَكْعَةً» يَعْنِي بِاللَّيْلِ


1138. இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் இரவில் பதின்மூன்று ரக்அத்கள் தொழுது வந்தனர்.

அத்தியாயம்: 19