🔗

புகாரி: 1143

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

فِي الرُّؤْيَا، قَالَ: «أَمَّا الَّذِي يُثْلَغُ رَأْسُهُ بِالحَجَرِ، فَإِنَّهُ يَأْخُذُ القُرْآنَ، فَيَرْفِضُهُ، وَيَنَامُ عَنِ الصَّلاَةِ المَكْتُوبَةِ»


1143. ஸமுரா (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் கனவில் கண்ட, தலை நசுக்கப்படும் மனிதரைப் பற்றிக் குறிப்பிட்டு ‘அவர் குர்ஆனைக் கற்று தொழுகையைத் தொழாமல் உறங்கியவர்’ என்று விளக்கமளித்தார்கள்.

அத்தியாயம்: 19