إِذَا دَخَلَ أَحَدُكُمُ الْمَسْجِدَ ، فَلَا يَجْلِسْ حَتَّى يُصَلِّيَ رَكْعَتَيْنِ
1163. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘உங்களில் ஒருவர் பள்ளியில் நுழைந்ததும் இரண்டு ரக்அத்கள் தொழாமல் உட்கார வேண்டாம்’. என அபூ கதாதா(ரலி) அறிவித்தார்.
அத்தியாயம்: 19