«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي رَكْعَتَيْنِ، فَإِنْ كُنْتُ مُسْتَيْقِظَةً حَدَّثَنِي، وَإِلَّا اضْطَجَعَ»
பாடம் : 26 ஃபஜ்ருடைய இரண்டு ரக்அத் (சுன்னத்) திற்குப் பிறகு பேசிக் கொண்டிருப்பது.
1168. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்)அவர்கள் ஃபஜ்ருடைய ஸுன்னத் தொழுததும் நான் விழித்திருந்தால் என்னுடன் பேசிக் கொண்டிருப்பார்கள். இல்லாவிடில் தொழுகைக்கு அழைக்கும் பணி படுத்தக் கொள்வார்கள்.
Book : 19