🔗

புகாரி: 1181

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«أَنَّهُ كَانَ إِذَا أَذَّنَ المُؤَذِّنُ وَطَلَعَ الفَجْرُ صَلَّى رَكْعَتَيْنِ»


1181. ஹஃப்ஸா(ரலி) அறிவித்தார்.

முஅத்தின் பாங்கு சொல்லி ஸுப்ஹு நேரம் வந்ததும் நபி(ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.
Book :19