«ضَفَرْنَا شَعَرَ بِنْتِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ» تَعْنِي ثَلاَثَةَ قُرُونٍ، وَقَالَ وَكِيعٌ: قَالَ سُفْيَانُ: نَاصِيَتَهَا وَقَرْنَيْهَا
பாடம் : 16 பெண் சடலத்தின் முடி மூன்று சடைகளாகப் பின்னலிடப்படுதல்
1262. உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களின் மகளின் முடியை மூன்று சடைகளாகப் பின்னினோம்.
சடைகள் என்பது முன் நெற்றிப் பகுதியில் ஒன்றும் பிடரிப்பகுதியில் இரண்டுமாகும்’ என சுஃப்யான் குறிப்பிட்டுள்ளார்.
Book : 23