🔗

புகாரி: 1297

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«لَيْسَ مِنَّا مَنْ ضَرَبَ الخُدُودَ، وَشَقَّ الجُيُوبَ، وَدَعَا بِدَعْوَى الجَاهِلِيَّةِ»


1297. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(துன்பத்தின்காரணமாகக்) கன்னத்தில் அறைந்து கொள்பவனும் ஆடையைக் கிழித்துக கொள்பவனும் அறியாமைக் காலத்துச் சொற்களைப் பயன்படுத்துபவனும் நம்மைச் சார்ந்தவன் அல்லன்’. என அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார்.
Book :23